காங்கிரஸ் வழிவந்த ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி ஆந்திராவில் ஊழல் மாஃபியா ஆட்சி நடத்தி வருவதாகவும் ஜூன் 4ஆம் தேதி அது கடந்தகால ஆட்சியாகி விடும் என்றும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
சமூகவலைத்தளத்தில்...
ஆந்திராவில் முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான புதிய அமைச்சரவை நாளை பதவியேற்க உள்ள நிலையில், நடிகையும், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் எம்எல்ஏவுமான ரோஜா அமைச்சர் பொறுப்பை ஏற்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்...
ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டத்தில் விநாயகர் விசர்ஜன ஊர்வலத்தின் போது, தெலுங்கு தேச கட்சியின் முன்னாள் உறுப்பினரின் வீட்டை ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியினர் சூறையாடினர்.
பெத்த நந்திபாடு மண்டலம், கொப...
ஆந்திர மாநிலம் கடப்பா அருகே ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியினரிடையே மோதல் ஏற்பட்டதால் போலீசார் தடியடி நடத்தினர்.
கடப்பா மாவட்டம் பாயலகொண்டா என்ற சிற்றூரில், கிராம செயலாக்கத்திற்கான அடிக்கல் நாட்டு விழா...
கியா மோட்டார்ஸ் தொழிற்சாலை தமிழகத்திற்கு செல்ல உள்ளதாக வெளியான தகவலால், ஆந்திராவில் ஆளும் ஒய்எஸ்ஆர் காங்கிரசுக்கும், எதிர்க்கட்சியான தெலுங்கு தேசத்திற்கும் இடையே வார்த்தைப்போர் மூண்டுள்ளது.
ஆண்டுக...
ஆந்திராவில் 3 தலைநகரங்கள் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகள், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் எம்எல்ஏவின் கார் மீது கல்வீசித் தாக்குதல் நடத்தினர்.
விசாகப்பட்டினம், கர்னூல், அம...